Tuesday, December 12, 2006

உலகில் விஷ விதை பரப்பாதீர்" என்ற பதிவில் பிண்ணூட்டம் இட்ட நேசக்குமார், எஸ். கே ஆகியோருக்கு விளக்கம்.நர்மினா :இந்திய திரு நாட்டின் பிரஜையான தாங்கள், இசுலாமிய, கிருத்துவ துவேஷிகளான இந்துத்துவ பயங்கரவாதிகளை மதசார்பற்ற இந்தியாவில் இருந்து நாடு கடத்த ஆதரவு கொடுப்பீர்களா?தீண்டாமை குற்றம் என சட்டம் கொண்ட நாட்டில் "மனு தர்ம" உயர்வுகளை(!) பேசித்திரியும் சமூக விரோதிகளை இந்தியர்கள் இல்லை என விலக்கி வைக்க ஒப்புக்கொள்வீரா?நேசக்குமார்:"இப்படிப் பட்ட யூதச் சதி பற்றிய கனவுகளில் எத்தனை காலம் தான் இருப்பீர்கள் சகோதரர்களே?நர்மினா :அப்படி என்றால் கொடும் இந்து வெறியர்கள் ஐரோப்பியார் போர்வையில் வலையில் தங்கள் துவேஷகருத்துக்களை கழிக்கிறார்களா சகோதரரே?நர்மினா :இஸ்ரேலின் மொசாத் உளவுப்படையின், ஒரு பிரிவான "இஸ்லாத்திற்க்கு எதிரான அபத்தங்களை" வாரி இறைக்கும் வலைப் பதிவுகளை தேடிபிடித்து அப்படியே தமிழாக்கம் செய்து வெளியிடுவதும், யூதர்களின் கருத்தை இந்துதுவா சக்திகளின் பானியில் சொல்வதும், இசுலாமியர்களை உணர்ச்சிவசப்ப்பட வைக்கும் விஷயங்களில் சீண்டுவதும்,தடைசெய்யப்பட்ட நூல்களை உருண்டு புரண்டு வாங்கி மேற்கோள் இடுவதும், ஆரோக்கியம் போன்ற தரம் கெட்ட பதிவாளர்களை ஊக்குவிப்பதும் கருமமாக கொன்டவரின் எந்த மேற்கோளும் புணையப்பட்ட போலிகள் தாம் என்பது உண்மை.மீன்டும் சொல்கிறேன் விஷ விதைகள் பரப்புவதை நிறுத்துங்கள்நேசக்குமார்:நான் கேட்ட கேள்விக்கு மொசாத், சிஐஏ எல்லாம் தேவையில்லை, சிம்பிளான கேள்விதான் - மற்றவர்களின் உணர்வுகளை சீண்டுவதென்றால் எது?
இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களையும், விஷம பிரச்சாரங்ளையும் மனம் போன போக்கில் கட்டவிழ்த்து விடும் நேசக்குமாரின் அபத்தங்களுக்கு எல்லை இல்லை போலும்.
ஹதீஸ்கள் என்ற பெயரில் இவர் வெளியிடும் கற்பனைகள் அனைத்தும் கடந்த காலங்களில் இஸ்லாமிய துவேசிகளினால் மனம் போன போக்கில் , கஞ்சா போதையின் உக்கிரத்தில், நிலைதடுமாறி புணயப்பட்ட போலிக் கதைகள், இவைகள் பார்ஸி மொழியிலும், உருது மொழியிலும் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டவை. இது தடை செய்யப்பட்ட கற்பனை கதை. இதனை வைத்து ஒவ்வொரு முறையும் மேற்கோள் காட்டி புளுகு விடும் நேசக்குமாரை ஒரு முக்கிய வலைப்பதிவு பிரமுகாராக அங்கீகரித்தது காலத்தின் கோலமா அல்லது வலைபதிவு உலகின் அவலமா? நாம் அறியோம்.
அத்தகைய கற்பனை ஹதீஸ்களை புத்தக வடிவில் அவரது நுங்கம்பாகம் அலுவலகத்தில் வைத்திருந்தாலோ, சேத்துப்பட்டு, கிளப் ரோடு இயக்க அலுவலகத்தில் கிடைக்கப் பெற்றிருந்தாலோ இரண்டுமே அரசின் கடும் சோதனைக்கு உட் படுத்துவது மத நல்லிணக்கத்திற்கு வலு சேர்க்கும். என்ன விளக்கமளித்தாலும் தனது அஜன்டாவை நிறைவேற்ற முயலும் சமூக விரோதிகளின் புளுகு மூட்டைகள் கரை போய் சேராது என்பது தின்னம்